கணினி – 21-ஆம் நூற்றாண்டின் சக்ரவர்த்தி
இன்று (டிசம்பர் 2- ம் தேதி) உலக கணினி எழுத்தறிவு தின நாள். த . எபனேசர் MCA.,M.Phil, B.Ed உதவி பேராசிரியர் , கணினி அறிவியல் துறை மலங்கர கத்தோலிக்க கல்லூரி மரியகிரி , களியக்காவிளை . www.ebanesar.in Mob:9442304607 21- ஆம் நு } ற்ற h ண்டின் சக்தி வாய்ந்த வேகமாக இயங்ககூடிய , அனைவராலும் எளிதில் இயக்கக்கூடிய இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை பெருக்குவதற்கும் , உலகத் தொடர்பிற்கும் சிறந்த கருவியாக திகழ்கிறது. கணினி அன்ற h ட வாழ்க்கையில் பயன்படும் அத்தியாவசியமான கருவி. இதை கருத்தில் கொண்டு 2001 ஆம் ஆண்டில் இருந்து உலக கணினி எழுத்தறிவு தினமாக நாம் கொண்டாடி வருகிறே h ம். இந்த தினத்தி ன் முக்கிய குறிக்கோள் மக்களிடையே கணினியை பற்றிய விழிப்புணர்வை அதிகா p க்கவும் , கணினியின் தொழில் நுட்பங்களை மக்களுக்கு எடுத்து கூறவும் கொண்டாடப்படும