Posts

Showing posts from June, 2018

இன்று சமூக வலைத்தள தினம் - இதெல்லாம் தெரியுமா?

உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.  தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது.  ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்

தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் கூகுள்: தேடல் கருத்தரங்கம்.!

Image
இந்தியாவின் 11 நகரங்களில் தேடல் கருத்தரங்கம் 2018 எனும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது கூகுள். இந்த கருத்தரங்கம் பயனர்களுக்காக இந்தாண்டின் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடைபெறவுள்ளது. மாநில மொழிகளில் உள்ளடக்கம்(content) வேண்டும் என கோரிக்கை வைக்கும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது கூகுள். இந்த முயற்சியின் மூலம் உயர்தர இணைய உள்ளடக்கங்களை தங்களின் மாநில மொழிகளில் பெற பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூகுள் நம்புகிறது. பொதுவான மொழியான ஆங்கிலத்தை தவிர்த்து பங்கலா, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை உள்ளடக்குகிறது கூகுள் நிறுவனம். மேலும் இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் நடைபெறும் அனைத்து கருத்தரங்குகளுக்கான தேதியும் வெளியிட்டள்ளது. ஜுன் 20ல் திட்டமிடப்பட்டுள்ள முதல் நிகழ்ச்சி குர்கானில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநில நகரங்களில் இந்த கருத்தரங்குகள் நடைபெறும். ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களுருவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இறுதி

About Me

Image
I am T.Ebanesar, working as an Assistant Professor in the Computer Science Department, Malankara Catholic College, Mariagiri.I have 8 years of experience in teaching.He is the Managing Director of  Dhona Softwares . He has wide Knowledge in both software and hardware field. As a Managing Director, he implements new business idea into market to improve the business and manages all the activities of the company. He completed his post graduate degree in Computer Application from Madurai Kamaraj University, Madurai,Tamilnadu. I had worked as a Lecturer in N.M.S.S.Vellaichamy Nadar College -Madurai from July 2004 to October 2008.Now I am working as an Assistant Professor in Malankara Catholic College since June 2009.